No products in the cart.

Category: Animal Rights Tamil

சிதைக்கப்பட்ட போர்னியன் யானை: சபாவின் வனவிலங்கு பாதுகாப்புக்கு எச்சரிக்கை

பத்திரிக்கைச் செய்தி : 26-05-2026 சபாவின் டோங்கோட் பகுதியில் உள்ள சுங்கை பினாங்கா வனக் காப்பகத்தில் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட...
மேலும் வாசிக்க

வனவிலங்கு குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிக்கைச் செய்தி : 15-05-2026 ஜோகூரில் சமீபத்தில் RM36.8 மில்லியன் மதிப்பிலான வனவிலங்கு உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை குறித்து மிகுந்த...
மேலும் வாசிக்க

உலக பூமி தினம்: இன்னும் எத்தனை விலங்குகளை கொல்லப் போகின்றோம்? எத்தனை மிருகங்கள் இறக்க வேண்டும்? பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேள்வி! வனவிலங்குகள் மீதான பாதிப்பு!

பத்திரிகைச் செய்தி – 22.04.2026 ஜோகூரில் செடிலி-டெசாரு வழித்தடத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சாலையோரத்தில் உயிரற்றுக் கிடந்த மேலும் இரண்டு மலேயன் டாபிர்கள்...
மேலும் வாசிக்க

செம்பூர்ணா செம்பூர்ணா விடுதியில் அழுங்கு இறைச்சி உட்கொண்டதற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உட்பட பல சுற்றுச்சூழல் அமைப்புக்களின் கண்டனத்திற்குஉக்ளாகியுள்ள்து.

பத்திரிகைச் செய்தி : 12.04.2026 சபா மாநிலம், செம்பூர்ணாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் சட்டவிரோதமாக அழுங்கு (Pangolin) இறைச்சி பரிமாறப்பட்ட செய்தி...
மேலும் வாசிக்க

உலக நீர்வாழ் உயிரினங்கள் தினம் 2026. நீர்வாழ் உயிரினங்களை வெறும் விற்பனை வளங்களாகப் பார்க்காமல், உயிருள்ள ஜீவன்களாக அங்கீகரியுங்கள்!  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிக்கைச் செய்தி :  03/04/2026 ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக நீர்வாழ் உயிரினங்கள் தினத்தை முன்னிட்டு, நீர்வாழ் உயிரினங்கள்...
மேலும் வாசிக்க

வனவிலங்கு கடத்தல் முற்றுப்புள்ளி வராதா. இது முடிவற்ற வர்த்தகமாக நீடிகின்றது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை!

பத்திரிக்கைச் செய்தி :  01.04.2026 கடந்த பிப்ரவரி 28 அன்று ஒரு மலேசியப் பெண் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மவெ 120,000...
மேலும் வாசிக்க

சபாவில் பறக்கும் நரிகள் வீழ்ச்சி. உடனடி பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்தது!

பத்திரிகைச் செய்தி. 28.02.2026 சபாவில் இயற்கையின் புகழ்பெற்ற பறக்கும் நரிகள் மற்றும் பழ வௌவால்களின் எண்ணிக்கை தீவிரமாக குறைந்து வருவது குறித்து...
மேலும் வாசிக்க

உலக விலங்கு தினம் 2025: விலங்குகளை காப்போம், பூமியை காப்போம்!

பத்திரிகைச் செய்தி:  04.10.2025 உலக விலங்கு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகை விலங்குகளுக்கு சிறந்த இடமாக மாற்றுவதற்கான...
மேலும் வாசிக்க

தேசிய வன விலங்கு பூங்காவில் உடல் பருமனால் ஆபத்தில் உள்ள வனவிலங்குகள். அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி ;  26.08.2025 செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களின்படி தேசிய உயிரியல் வனவிலங்கு பூங்காவில் உள்ள அபோ என்ற...
மேலும் வாசிக்க

மலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனை  ஒரு தேசிய பொறுப்பாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 2361 விலங்குகள் வாகனங்களால் மோதபட்டு கொல்லபட்டுள்ளன. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும்...
மேலும் வாசிக்க