No products in the cart.

Category: Animal Rights Tamil

உலக விலங்கு தினம் 2025: விலங்குகளை காப்போம், பூமியை காப்போம்!

பத்திரிகைச் செய்தி:  04.10.2025 உலக விலங்கு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகை விலங்குகளுக்கு சிறந்த இடமாக மாற்றுவதற்கான...
மேலும் வாசிக்க

தேசிய வன விலங்கு பூங்காவில் உடல் பருமனால் ஆபத்தில் உள்ள வனவிலங்குகள். அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி ;  26.08.2025 செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களின்படி தேசிய உயிரியல் வனவிலங்கு பூங்காவில் உள்ள அபோ என்ற...
மேலும் வாசிக்க

மலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனை  ஒரு தேசிய பொறுப்பாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 2361 விலங்குகள் வாகனங்களால் மோதபட்டு கொல்லபட்டுள்ளன. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும்...
மேலும் வாசிக்க

அழிவை நோக்கிச் செல்லும் போர்னியோ குட்டி யானைகள் ! எந்த விலையானாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

பத்திரிகை செய்தி. 28.4.25 சபாவில் மூன்று யானைகளின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி தருவதோடு கவலை ஏற்படுத்துவதாக இருப்பதாக பினாங்கு...
மேலும் வாசிக்க

கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தொடரும் வனவிலங்கு கடத்தல்: இது ஒரு தேசிய அவமானம்!

பத்திரிகைச் செய்தி 09.04.2025 இந்திய நாட்டு சுங்க அதிகாரிகள் கடத்தலை கண்டுபிடிக்கும் போது, நம் நாட்டு சுங்க அதிகாரிகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?...
மேலும் வாசிக்க

சுற்றித் திரியும்  விலங்குகளுக்கு விஷம் கொடுப்பவர்கள் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி  06-08-2024 பினாங்கில் உள்ள தஞ்சோங் பூங்கா சுற்றுப்புறத்தில் சுற்றித் திரிந்த நாய்களுக்குவிஷம் கொடுக்கப்பட்டு இறந்து கிடந்த...
மேலும் வாசிக்க

மலேசியாவில் சாலை கொலை சம்பவங்கள்: வனவிலங்கு பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்  தேவை. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் மலேசியாவில் சாலைக்கொலை சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன.

பத்திரிகைச் செய்தி 19.07.2024 இது தொடர்பாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர், வனவிலங்கு துறை மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள்...
மேலும் வாசிக்க

முதைலைகளை கொல்லுவதை நிறுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சபா அரசாங்கத்திற்கு வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி : 14.07.2024 சபாவில் ஆண்டு முழுவதும் முதலைகளை வேட்டையாடுவதற்கான தரப்பட்ட அனுமதிகளை நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம்...
மேலும் வாசிக்க

வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் விலங்குகளின் பாதுகாப்பும் சேர்க்கப்பட வேண்டும்.

பத்திரிகை செய்தி. 3.1.24 வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் விலங்குகளின் பாதுகாப்பும் சேர்க்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்....
மேலும் வாசிக்க

இரக்கமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! விலங்குகளை துஷ்பிரயோகம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை.

பத்திரிகை செய்தி. 24.11.23 இரக்கமற்ற மக்களால் நாட்டில் விலங்குகளை துஷ்பிரயோகம் செய்யும் ஆபத்தான போக்கு மிகவும் கவலைக்குரியது மற்றும் அதைத் தடுக்க...
மேலும் வாசிக்க