No products in the cart.

Category: Environment Tamil

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

பத்திரிகை செய்தி. 8.2.22 பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை. பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி...
மேலும் வாசிக்க

புறாக்களின் இறகுகளில் வானவில் சாயம் பூசுவதை நிறுத்துங்கள். பொதுமக்களும் அவற்றை வாங்ககூடாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 2.2.22 கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் அருகே ஒரு வியாபாரி, தான் விற்கும் புறாக்களின் இறகுகளின் மீது வானவில் தோற்றத்தில் சாயங்களை...
மேலும் வாசிக்க

பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு

பத்திரிகை செய்தி. 20.1.22 பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு. குடியிருப்பாளர்கள் அவதி!...
மேலும் வாசிக்க

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21 நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில்...
மேலும் வாசிக்க

பன்றி இறைச்சியை சாப்பிடாதீர்கள். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைப் பற்றி மலேசியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்றி இறைச்சி மீது கட்டுப்பாடு வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 31.12.21 ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளின் பேரழிவு தரும் தொற்று நோயாகும், இது பொதுவாக ஆபத்தானது என எச்சரிக்கை...
மேலும் வாசிக்க

வெள்ளத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டாம்! சுற்றுச்சூழல் இலாகா அனுமதி தரக்கூடாது. இரண்டு அரசு சாரா இயக்கங்கள் எதிர்ப்பு.

பத்திரிகை செய்தி 31.12.21 அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரிடரால் சேகரிக்கப்பட்ட திடக் கழிவுகளை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல்...
மேலும் வாசிக்க

மலேசிய கடற்கரையில் காணப்படும் நெகிழி துகள்களில் நச்சு இரசாயனங்கள். இது ஆபத்தானது. நீர் வாழ் உயிரினங்கள் அழித்துவிடும்

பத்திரிகை செய்தி. 27.12.21 மலேசியக் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட நெகிழி துகள்களில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல உடல்நல அச்சுறுத்தல்களை...
மேலும் வாசிக்க

கிள்ளானில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு பாடம்! கற்றுக்கொள்ளுங்கள்! மழையை காரணம் காட்டி தப்பிக்க வேண்டாம். பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி. 20.12.21 கிள்ளான் பள்ளதாக்கில் இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், அரசாங்கத்திற்கு ஒரு பாடத்தை கற்றுத் தந்துள்ளது என...
மேலும் வாசிக்க

செபராங் பிறை அருகிலுள்ள சுங்கை மூடா ஆற்றில் குவிந்து கிடக்கும் நெகிழி குப்பைகள்.

பத்திரிகை செய்தி. 9.12.21 அப்புறப்படுத்தாவிடில் ஆபத்துதான். எச்சரிக்கை விடுக்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். பட்டர்வொர்த், செபராங் பிறை அருகே உள்ள...
மேலும் வாசிக்க

இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு கன்னியப்பனின் உன்னத வேளாண் பணி.

ஜோகூர், கூலாயைச் சேர்ந்த கன்னியப்பன் ஒரு காலத்தில் செம்பனைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். தன்னுடைய வாழ்நாளில் 25 வருடங்களை பல விதமான...
மேலும் வாசிக்க