No products in the cart.

Category: Featured Article Tamil

உயர் இரத்த அழுத்த தினம் உயர் இரத்த அழுத்தம்: அமைதியான கொலையாளி.

  பத்திரிகைச் செய்தி 17.05.2025 மலேசியாவில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. மலேசியர்கள் தினமும் 8.7 கிராம் உப்பை சாப்பிடுகின்றார்கள்....
மேலும் வாசிக்க

மலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனை  ஒரு தேசிய பொறுப்பாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 2361 விலங்குகள் வாகனங்களால் மோதபட்டு கொல்லபட்டுள்ளன. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும்...
மேலும் வாசிக்க

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கிறது.

பத்திரிகை செய்தி. 1.5.25 நாம் அதிகமாக விரும்பி வாங்கும் போத்தலில் உள்ள நீர் பாதுகாப்பானதா என கேள்வி எழுப்பியுள்ளது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்....
மேலும் வாசிக்க

அழிவை நோக்கிச் செல்லும் போர்னியோ குட்டி யானைகள் ! எந்த விலையானாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

பத்திரிகை செய்தி. 28.4.25 சபாவில் மூன்று யானைகளின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி தருவதோடு கவலை ஏற்படுத்துவதாக இருப்பதாக பினாங்கு...
மேலும் வாசிக்க

பூமி தினம் 2025: நம் ஆற்றல், நம் பூமி என்ற கருப்பொருலில் இவ்வாண்டு கொண்டாடபடுகிறது.

பத்திரிகை செய்தி. 21.4.21 உலக பூமி தினம் 22.4.25 பூமி தினம் 2025: நம் ஆற்றல், நம் பூமி என்ற கருப்பொருலில் இவ்வாண்டு கொண்டாடபடுகிறது. ஒரு பாதுகாப்பான, பசுமையான...
மேலும் வாசிக்க

இரக்கமுள்ள மற்றும் நியாயமான சமுதாயத்தை வடிவமைக்க  மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

பத்திரிகைச் செய்தி : 6.3.25 உலக நெறிமுறை தினத்தில் மனச்சாட்சியோடு வாழப் பழகிக்கொள்வோம். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள். அமைதி மற்றும்...
மேலும் வாசிக்க

பினாங்கு, ஜூரு ஆற்றின் மாசுபாடு மீனவர்கள் மற்றும் கோழி வளர்ப்பாளர்களைப் பெரிதும் பாதிக்கிறது. நெகிழிகள் தேங்கிக் கிடக்கினறன.

மத்திய செபராங் பிறை  மாவட்டத்தில் உள்ள ஜூரு ஆற்றின் மாசுபாட்டைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு , பினாங்கு மாநில அரசு, செபராங் பிறை மாநகர்...
மேலும் வாசிக்க

கிள்ளான் தெலுக் காங் ஆற்றை உடனடியாக காப்பாற்றுங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி:  12.04.2025 மிகப்பெரிய மாசுபாட்டால் தூய்மைகேடு அடந்துவரும் கிள்ளான் துறைமுகத்தில் அமைந்துள்ள தெலுக் காங் ஆறு காப்பாற்றப்பட...
மேலும் வாசிக்க

உச்ச கட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி. 11.4.25 அதிக சாலை போக்குவரத்து நேரங்களில் கனரக வாகனங்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர்...
மேலும் வாசிக்க

கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தொடரும் வனவிலங்கு கடத்தல்: இது ஒரு தேசிய அவமானம்!

பத்திரிகைச் செய்தி 09.04.2025 இந்திய நாட்டு சுங்க அதிகாரிகள் கடத்தலை கண்டுபிடிக்கும் போது, நம் நாட்டு சுங்க அதிகாரிகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?...
மேலும் வாசிக்க