No products in the cart.

Category: Natural Farming Tamil

இயற்கை முறையில் மூடாக்கு செய்யுங்கள். நெகிழியை பயன்படுத்த வேண்டாம்!

விவசாயிகளே! உடனடியாக நிறுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்! சர்வதேச அளவில் பூஜ்ஜிய கழிவு மாதம் கொண்டாடப்படும் இவ்வேளையில்  ...
மேலும் வாசிக்க

தைப்பூசத்தின் போது குறைவான தேங்காய்களை உடைத்து மீத பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள். பக்தர்களுக்கு வேண்டுகோள்.

2024 தைப்பூசத்தின் போது தேங்காயின் சீரற்ற விலை கணக்கெடுப்பை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட போது பினாங்கில் தேங்காய் விற்பனையாளர்கள் இந்த...
மேலும் வாசிக்க

இந்த ஆண்டு மேலும் பல அடிப்படை உணவுகளின் விலைகள் உயரக்கூடும்.

பத்திரிகை செய்தி 01.01.2024 பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை! மலேசியர்கள் 2024 ம் ஆண்டில் தங்கள் சொந்த காய்கறிகளை பயிரிட வேண்டும் என்று...
மேலும் வாசிக்க

மண்ணை காப்போம் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளை வாழவைப்போம்.

உலக மண் தினம் 5.12.23 தன் சொந்த குழந்தைபோல் மண்ணை காக்க வேண்டும் என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். உலக மண் தினம் என்பது இயற்கை சூழலின் முக்கிய...
மேலும் வாசிக்க

பாரம்பரிய விதைகளுக்கு பங்கம் வராமல் பாதுகாப்போம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பசுமை வாரத் திட்டம், 2023-ஐ முன்னிட்டு அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் ஆற்றிய உரை.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பசுமை வாரத் திட்டத்திற்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறோம். இந்த வருடத்தின் பசுமை வாரத் திட்டத்தின் கருப்பொருள்...
மேலும் வாசிக்க

சந்தையில் விற்கப்படும் பூச்சிக்கொல்லி கலந்த காய்கறி மற்றும் அரிசி.

பத்திரிகை செய்தி 1.3.23 பூச்சிக்கொல்லி கறை படிந்த காய்கறிகள் மற்றும் அரிசிகள் சந்தையில் விற்கப்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம்...
மேலும் வாசிக்க

விவசாய கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். அழைப்பு விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

விவசாய கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாண்வர்கள் ஒத்துழைத்தால் காய்கறிகளின் விலைகள் குறையும். அனைவரும் பயிர் செய்ய வேண்டும்....
மேலும் வாசிக்க

கண்மூடித்தனமான காய்கறிகளின் விலை உயர்வை நிறுத்துங்கள்! 160% வரை விலை உயர்வு கண்டுள்ளது!

பத்திரிகை செய்தி 2.2.23 கொதித்து போய் உள்ளனர் பயனீட்டாளர்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேதனை! உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு...
மேலும் வாசிக்க

இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு கன்னியப்பனின் உன்னத வேளாண் பணி

ஜோகூர், கூலாயைச் சேர்ந்த கன்னியப்பன் ஒரு காலத்தில் செம்பனைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். தன்னுடைய வாழ்நாளில் 25 வருடங்களை பல விதமான...
மேலும் வாசிக்க

சிறப்பு கட்டுரை – அனைவரும் பயிரிடலாம் இயற்கை விவசாயம். உணவு பாதுகாப்பிற்கு சொந்த விவசாயமே மிக சிறந்தது.

சிறப்பு கட்டுரை இப்போது அனைவராலும் முனுமுனுக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை உணவு பாதுகாப்பு. எதிர்காலத்தில் உணவுக்கு மக்கள் போராட வேண்டிய ஒரு...
மேலும் வாசிக்க