No products in the cart.

Category: People

வாகன நிறுத்தும் கட்டண உயர்வை பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  வரவேற்கிறது.

பத்திரிகைச் செய்தி :  06.03.2025 பினாங்கு தீவில் தங்களது கார்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணத்தை பினாங்கு மாநகர் மன்றம் அண்மையில் உயர்த்தி இருந்தது. இந்த...
மேலும் வாசிக்க

10 வயது சிறுவன் சத்தில்லா மிட்டாயை உண்டதால் மரணமடைந்தார். சுகாதார அமைச்சு பொருப்பேற்க வேண்டும். மொளனம் சாதிக்க கூடாது..

பத்திரிகைச் செய்தி: 21.02.2025 இது மிகவும் வருந்தத்தக்கது.  சாப்பிடுவதற்குப் பொருந்தாத அனைத்து குப்பை உணவுகளையும் தடை செய்ய வேண்டும். பினாங்கு...
மேலும் வாசிக்க

தைப்பூசத்தின் போது ஒரு தேங்காயை உடையுங்கள்.

பத்திரிகை செய்தி. 1.2.25 பக்தர்களுக்கு வேண்டுகோள்.தென்னை மரத்தில் தேங்காய்கள் இல்லை. இறக்குமதி செய்யும் தேங்காய்களின் தரமும் சரியில்லை. பினாங்கு...
மேலும் வாசிக்க

பினாங்கு தெற்கு மீட்பு திட்டம் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும். மீனவர்களும் பூவுலகின் நண்பர்கள் இயக்கமும் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 14.2.24 மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் .பினாங்கு தெற்கு மீட்பு திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துவிடும் என்பதால்...
மேலும் வாசிக்க

தைப்பூசத்தின் போது குறைவான தேங்காய்களை உடைத்து மீத பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள். பக்தர்களுக்கு வேண்டுகோள்.

2024 தைப்பூசத்தின் போது தேங்காயின் சீரற்ற விலை கணக்கெடுப்பை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட போது பினாங்கில் தேங்காய் விற்பனையாளர்கள் இந்த...
மேலும் வாசிக்க

2024 தைப்பூசத்தில் நெகிழியை பயன்படுத்த வேண்டாம் மற்றும் உணவை வீணாக்காதீர்கள்.

பத்திரிகை செய்தி 19.1.24 பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு இந்து சங்க பேரவை வேண்டுகோள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு மாநில...
மேலும் வாசிக்க

காற்று தூய்மைகேட்டிற்கு எதிராக பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது மிகப் பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தல். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்.

பத்திரிகை செய்தி 7.9.23 நீல வானத்துக்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினமான இன்று பொதுமக்களுக்கு தூய்மையான மாசுவாடில்லாத காற்று கிடைக்கப்பட வேண்டும்...
மேலும் வாசிக்க

பத்துகேவ்ஸ் அருகே 20 குரங்குகளை சுட்டு கொன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பத்திரிகை செய்தி 21.7.23 பத்துகேவ்ஸ் அருகே 20 குரங்குகளை சுட்டு கொன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது ஒரு பிராணிகள்...
மேலும் வாசிக்க

தைப்பூசத்தின் போது குறைவான தேங்காய் அல்லது ஒரு தேங்காயை உடைக்க வேண்டும் என பக்தர்களுக்கு வேண்டுகோள்.

செய்தி 3.2.23 தைப்பூசத்தின் போது குறைவான தேங்காய் அல்லது ஒரு தேங்காயை உடைக்க வேண்டும் என பக்தர்களுக்கு வேண்டுகோள். அதிக விலைக்கு விற்றால் வாங்குவதை...
மேலும் வாசிக்க

கண்மூடித்தனமான காய்கறிகளின் விலை உயர்வை நிறுத்துங்கள்! 160% வரை விலை உயர்வு கண்டுள்ளது!

பத்திரிகை செய்தி 2.2.23 கொதித்து போய் உள்ளனர் பயனீட்டாளர்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேதனை! உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு...
மேலும் வாசிக்க