No products in the cart.

Category: Safety Tamil

காற்று தூய்மைகேட்டிற்கு எதிராக பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது மிகப் பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தல். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்.

பத்திரிகை செய்தி 7.9.23 நீல வானத்துக்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினமான இன்று பொதுமக்களுக்கு தூய்மையான மாசுவாடில்லாத காற்று கிடைக்கப்பட வேண்டும்...
மேலும் வாசிக்க

ஏழு போக்குவரத்து குற்றங்கள். போக்குவரத்து அமைச்சுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பாராட்டு

இந்த சீனப் புத்தாண்டு பண்டிகைக் காலம் முழுவதிலும் ஈடுசெய்ய முடியாத ஏழு போக்குவரத்துக் குற்றங்களுக்குப் போக்குவரத்து அமைச்சு எடுத்த...
மேலும் வாசிக்க

உலக பயனீட்டாளர் தினம் மார்ச் 15ம் தேதி

பத்திரிகை செய்தி. 14.3.22 இலக்கவியல் என்று சொல்லப்படுகின்ற டிஜிட்டல் வர்த்தகத்தில் பயனீட்டாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்....
மேலும் வாசிக்க

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21 நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில்...
மேலும் வாசிக்க

வெள்ளத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டாம்! சுற்றுச்சூழல் இலாகா அனுமதி தரக்கூடாது. இரண்டு அரசு சாரா இயக்கங்கள் எதிர்ப்பு.

பத்திரிகை செய்தி 31.12.21 அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரிடரால் சேகரிக்கப்பட்ட திடக் கழிவுகளை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல்...
மேலும் வாசிக்க

மலேசிய கடற்கரையில் காணப்படும் நெகிழி துகள்களில் நச்சு இரசாயனங்கள். இது ஆபத்தானது. நீர் வாழ் உயிரினங்கள் அழித்துவிடும்

பத்திரிகை செய்தி. 27.12.21 மலேசியக் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட நெகிழி துகள்களில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல உடல்நல அச்சுறுத்தல்களை...
மேலும் வாசிக்க

அடுக்குமாடி குடியுருப்பு வீடுகளில் இருக்கும் பால்கனிகள். குழந்தைகளின் உயிருக்கு எமனாக வரலாம்.

பத்திரிகை செய்தி 15.11.2021 உயரமான கட்டிட வீடுகளில் இருக்கும் பால்கனிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதை சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய...
மேலும் வாசிக்க

அருமண் தனிம சுரங்க வேலைகள் நச்சு ஆபத்துகளை விளைவிக்கும் கெடா மந்திரி புசாருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

மவெ. 62 பில்லியன் பெருமானமுள்ள அருமண் தனிம சுரங்க வேலைகளில் கெடா மாநில அரசாங்கம் இறங்கவுள்ளதாக கெடா மந்திரிபுசார் செய்திருக்கும் அறிவிப்பு...
மேலும் வாசிக்க

வனவிலங்குகள் சாலைகளில் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி இராமன் வேண்டுகோள்

நம் நாட்டு சாலைகளில் கொல்லப்படும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் அல்ல என்று...
மேலும் வாசிக்க

கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களைக் குறைக்க ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கையில் இறங்குவீர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கோவிட்-19 பெருந்தொற்றின காரணமாக மார்ச் 20-லிருந்து விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மக்களின் மன நலத்தைப் பாதிப்புக்குள்ளாக்கி அதிகமான...
மேலும் வாசிக்க