
கடந்த 22.6.2014-ல் துன் ரசாக் அறநிறுவனம், பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் அவர்களுக்கு, துன் அப்துல் ரசாக் விருது 2014 வழங்கி கௌரவித்த பொழுது இத்ரிஸ் அவர்கள் ஆற்றிய உரை.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். அல்லாயார்ஹாம் துன் அப்துல் ரசாக் அவர்களின் ஒப்பற்ற...
மேலும் வாசிக்க