No products in the cart.

Month: ஜனவரி 2022

மலேசியாவில்மருந்துகளின் எதிர்மறையான மற்றும் எதிர்வினைகள் பற்றி விபரங்கள் தேவை. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 24.1.22 காஜாங் சிறைச்சாலையில் சமீபத்திய தடுப்பூசிகளுக்கு பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்டதன் சம்பவத்தில் பொது அறிக்கையும் மற்றும்...
மேலும் வாசிக்க

பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு

பத்திரிகை செய்தி. 20.1.22 பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு. குடியிருப்பாளர்கள் அவதி!...
மேலும் வாசிக்க

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21 நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில்...
மேலும் வாசிக்க

நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் ஊக்குவிப்பு தர வேண்டும். நூருல் இசா அன்வார் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 16.2.22 பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் செயல்படும் இரசாயனமற்ற நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் மேலும் ஊக்குவிப்பு தர வேண்டும்...
மேலும் வாசிக்க

உணவுகள் மடிக்க பயன்படுத்தும் பொருட்கள் மீது கவனமாக இருங்கள். ஆணி அல்லது பின்களை பயன்படுத்தி விற்கப்படும் உணவுகளை வாங்க வேண்டாம்! பயனீட்டாளர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுரை.

பத்திரிகை செய்தி. 5.1.2022 அண்மையில் கிளாந்தான் மாநிலத்தில் ஒரு சிறுமி, மடித்து விற்கப்பட்ட உணவை  வாங்கி அதன் பேக்கட்டை பிரித்த போது, அந்த நெகிழி பையை...
மேலும் வாசிக்க

சுங்கைப்பட்டணியில் 30 குடும்பங்களின் வீடுகள் உடைக்கப்பட்டதால் கூடாரத்திலும், சதுப்பு நில காட்டிலும் வாழும் அவலம்! கெடா மாநில அரசு தலையிட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 6.1.22 சுங்கைப்பட்டாணி அருகே உள்ள, கம்போங் பாரு, புலாவ் தீகாவில் வசிப்பவர்களுக்கு தங்குவதற்கு உடனடியாக வீடுகள் தேவைப்படுவதாக...
மேலும் வாசிக்க

பன்றி இறைச்சியை சாப்பிடாதீர்கள். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைப் பற்றி மலேசியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்றி இறைச்சி மீது கட்டுப்பாடு வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 31.12.21 ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளின் பேரழிவு தரும் தொற்று நோயாகும், இது பொதுவாக ஆபத்தானது என எச்சரிக்கை...
மேலும் வாசிக்க

வெள்ளத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டாம்! சுற்றுச்சூழல் இலாகா அனுமதி தரக்கூடாது. இரண்டு அரசு சாரா இயக்கங்கள் எதிர்ப்பு.

பத்திரிகை செய்தி 31.12.21 அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரிடரால் சேகரிக்கப்பட்ட திடக் கழிவுகளை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல்...
மேலும் வாசிக்க

மலேசிய கடற்கரையில் காணப்படும் நெகிழி துகள்களில் நச்சு இரசாயனங்கள். இது ஆபத்தானது. நீர் வாழ் உயிரினங்கள் அழித்துவிடும்

பத்திரிகை செய்தி. 27.12.21 மலேசியக் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட நெகிழி துகள்களில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல உடல்நல அச்சுறுத்தல்களை...
மேலும் வாசிக்க