No products in the cart.

Month: மார்ச் 2022

நமது உணவு இறையாண்மையை உறுதி செய்ய, நெல் விவசாயிகளை காப்பாற்றும்படி 14 பரிந்துரைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்பிக்கப்பட்டது.

பத்திரிகை செய்தி. 28.3.22 நெல் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பல பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அரசு மற்றும் எதிர்கட்சிகள்...
மேலும் வாசிக்க

சுய-பரிசோதனை கருவிகள். வெவ்வேறான முடிவுகள் காட்டுகின்றன.

பத்திரிகை செய்தி. 24.3.22 சுய பரிசோதனை கருவிகளின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. பி.ப.சங்கம் குற்றச்சாட்டு. சுய-பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி...
மேலும் வாசிக்க

சிட்டுக்குருவி களுக்கு அடைக்கலம் கொடுப்போம் அவற்றை அழியாமல் பாதுகாப்போம்

பத்திரிகை செய்தி. 20.3.22 இன்று உலக சிட்டுக்குருவி தினம். நம்மை முகம் மலர வைப்பது மலர்கள் என்றால், நம் மனதை மகிழ்விக்க வைப்பது சிட்டுக்குருவிகள் என்பதை...
மேலும் வாசிக்க

கூலிம் ஆற்றின் மணலை தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 18.3.22 கூலிம் மாவட்டத்தில் உள்ள முக்கிம் கெளடியில் உள்ள மூன்று கிராமங்களில், ஆற்று மணல் அள்ளும் நடவடிக்கைகளால் அங்கு வசிப்பவர்கள்...
மேலும் வாசிக்க

ஹலால்-ஹராம் சட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்! அரசாங்கத்திற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 16.3.22 ஹலால் ஹராம் சட்டத்தை மிக விரைவாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதது....
மேலும் வாசிக்க

உலக பயனீட்டாளர் தினம் மார்ச் 15ம் தேதி

பத்திரிகை செய்தி. 14.3.22 இலக்கவியல் என்று சொல்லப்படுகின்ற டிஜிட்டல் வர்த்தகத்தில் பயனீட்டாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்....
மேலும் வாசிக்க

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், இறக்குமதி செய்வதற்கு அனுமதி தரக்கூடாது

பத்திரிகை செய்தி. 11.3.22 பாரம்பரிய சோளம் அழிந்துவிடும் . 23 அரசு சாரா அமைப்புகள் எதிர்ப்பு மலேசிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு,...
மேலும் வாசிக்க

வனவிலங்குகளை காப்பாற்றுவோம். அவற்றை மதிக்கவும் செய்வோம்.

பத்திரிகை செய்தி. 3.3.22 இன்று காட்டுயிர் தினம் வனவிலங்குகள் மட்டுமே காடுகளில் வாழும் உயிரினம் என்று நாம் நினைப்போம். உண்மை அப்படியல்ல. மனித இனத்தை...
மேலும் வாசிக்க

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் 1000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.

பத்திரிகை செய்தி. 2.3.22 கோலாமூடா மாவட்ட மீனவர்களின் பரிதாபம். காணாமல் போகும் மீன்கள். அவசர நடவடிக்கை தேவை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். கோலா...
மேலும் வாசிக்க

புதிய வனச்சட்டம், காடுகளை மேலும் பாதுகாக்கும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வரவேற்பு.

பத்திரிகை செய்தி. 8.3.22 கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட தேசிய வனச்சட்டம் '84 மிகவும் வரவேற்க கூடிய ஒன்று என...
மேலும் வாசிக்க