No products in the cart.

Month: அக்டோபர் 2025

மலேசியா-அமெரிக்க ஒப்பந்தம்! சரணடைதல் மலேசியாவின் இறையாண்மை சரணடைவதற்கு சமம். பினாங்கின் இரண்டு அமைப்புக்கள் கருத்து,!

பத்திரிகைச் செய்தி. 29.10.2025 மலேசியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நமது ஒழுங்குமுறை சுயாட்சியைப் பறிக்கிறது...
மேலும் வாசிக்க

சம்மன்களுக்கு 50% தள்ளுபடி! சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம். தவறு செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி: 29.10.2025 போக்குவரத்து சம்மன்களுக்கு தள்ளுபடிகளை வழங்கியுள்ள சாலை போக்குவரத்து இலாகா அந்த சலுகையை  நிறுத்தும்படி பினாங்கு...
மேலும் வாசிக்க

வண்ணச்சாயங்களில் காரீயம் இன்னும் அதிகமாக உள்ளது. நீக்குவதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி. 23.10.2025 உலக சுகாதார நிறுவனம்  அக்டோபர் 19 லிருந்து 25 வரை சர்வதேச ஈய நச்சு தடுப்பு வாரமாக  அங்கீகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள்,...
மேலும் வாசிக்க

நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்! பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர், பினாங்கு நகராண்மைக் கழக மேயர், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு இந்து சங்கம் கூட்டாக வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி    17.10.2025 தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், இந்த ஆண்டு தீபாவளியை நெகிழி இல்லாத பண்டிகையாக கொண்டாடும்படி...
மேலும் வாசிக்க

இன்று ஒரு தகவல் : ஜப்பானிய விஞ்ஞானி யோஷிநோரி ஒசுமி.

ஆட்டோபேஜி (Autophagy) என்பதற்கு “சுயஉணவு” என்று பொருள். இது உடலில் இயற்கையாக நடைபெறும் ஒரு செல்தரப் (cellular) செயல்முறையாகும். இதில், நோன்பு நோற்கும்...
மேலும் வாசிக்க

தடைசெய்யப்பட்ட சரும ஒட்டு விற்பனை குறித்து அமைப்புகள் கண்டனம்: அதிக அளவு காரீயமும் பாதரசமும் உள்ளது

பத்திரிக்கைச் செய்தி : 7 அக்டோபர் 2025 பினாங்கு, மலேசியா/கெஸான் சிட்டி, பிலிப்பைன்ஸ். உடலில் வீக்கம் மற்றும் வலியைப் போக்கப் பயன்படுத்தப்படும்...
மேலும் வாசிக்க

நகர மறுசீரமைப்பு சட்டம்: சிறந்த நகரங்களை உருவாக்குவதற்காக வளங்களை வேரறுக்க வேண்டாம்.

பத்திரிகைச் செய்தி. 06.10.2025 நம் சீர்குலைந்த நகரத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை அமைப்பைச் சரிசெய்வோம். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்....
மேலும் வாசிக்க

மாசுபாட்டால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு. பகாங் பேரா நதி மாசுபாடு பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி: 05.10.2025 பகாங் மாநிலத்தின் சுங்கை பேரா ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாடு பிரச்சனையைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக...
மேலும் வாசிக்க

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கில் உள்ள அஸாத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு காந்தியின் சிறப்புகள் பற்றிய ஒரு உரையை நடத்தியது.

அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டு தோறும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மாணவர்களிடையே காந்தியின் சிறப்புகளைப்...
மேலும் வாசிக்க

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2ம் தேதி சமூகத்தில் வன்முறையும் வேண்டாம்! போர் குணமும் வேண்டாம். அகிம்சையே சிறந்தது.

செய்திக் கட்டுரை காந்தியின் அகிம்சை கொள்கைகள் இன்றும் மிகவும் தேவையானவை. சமூகத்தில் மோதல்களையும் வன்முறையையும் குறைக்க, அமைதியான மற்றும்...
மேலும் வாசிக்க