No products in the cart.

Day: அக்டோபர் 6, 2025

நகர மறுசீரமைப்பு சட்டம்: சிறந்த நகரங்களை உருவாக்குவதற்காக வளங்களை வேரறுக்க வேண்டாம்.

பத்திரிகைச் செய்தி. 06.10.2025 நம் சீர்குலைந்த நகரத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை அமைப்பைச் சரிசெய்வோம். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்....
மேலும் வாசிக்க

மாசுபாட்டால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு. பகாங் பேரா நதி மாசுபாடு பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி: 05.10.2025 பகாங் மாநிலத்தின் சுங்கை பேரா ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாடு பிரச்சனையைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக...
மேலும் வாசிக்க

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கில் உள்ள அஸாத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு காந்தியின் சிறப்புகள் பற்றிய ஒரு உரையை நடத்தியது.

அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டு தோறும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மாணவர்களிடையே காந்தியின் சிறப்புகளைப்...
மேலும் வாசிக்க

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2ம் தேதி சமூகத்தில் வன்முறையும் வேண்டாம்! போர் குணமும் வேண்டாம். அகிம்சையே சிறந்தது.

செய்திக் கட்டுரை காந்தியின் அகிம்சை கொள்கைகள் இன்றும் மிகவும் தேவையானவை. சமூகத்தில் மோதல்களையும் வன்முறையையும் குறைக்க, அமைதியான மற்றும்...
மேலும் வாசிக்க