No products in the cart.

Category: International Days

பதினொன்று! பதினொன்று! மனிதகுலத்திற்காக ஒரு நிமிடம்! மெளனம் இருப்போம்!

நவம்பர் 11, 2025 அன்று காலை 11 மணிக்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌன பிரார்த்தனையை மேற்கொள்வார்கள். இது போரையோ அல்லது...
மேலும் வாசிக்க

காடுகள் மற்றும் சமூகங்களைப் பாதுகாக்க நிதி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்! உலகளாவிய அறிக்கை எச்சரிக்கிறது

பத்திரிகை செய்தி 6.11.2 வனம் மற்றும் நிதி கூட்டணி பற்றி உலகத் தலைவர்கள் விரைவில் கோப் 30 க்காக பிரேசிலில் கூடவுள்ளனர். இதில் பாரிஸ் ஒப்பந்தத்திற்குப்...
மேலும் வாசிக்க

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கில் உள்ள அஸாத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு காந்தியின் சிறப்புகள் பற்றிய ஒரு உரையை நடத்தியது.

அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டு தோறும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மாணவர்களிடையே காந்தியின் சிறப்புகளைப்...
மேலும் வாசிக்க

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2ம் தேதி சமூகத்தில் வன்முறையும் வேண்டாம்! போர் குணமும் வேண்டாம். அகிம்சையே சிறந்தது.

செய்திக் கட்டுரை காந்தியின் அகிம்சை கொள்கைகள் இன்றும் மிகவும் தேவையானவை. சமூகத்தில் மோதல்களையும் வன்முறையையும் குறைக்க, அமைதியான மற்றும்...
மேலும் வாசிக்க

உலக மின் மினி பூச்சிகள் தினம். மின் மினி பூச்சிகள் மின்னொளி ஒளி தர வாய்ப்பு தாருங்கள்! அழித்துவிடாதீர்கள்.

பத்திரிகைச் செய்தி :  04.07.2025 வீட்டில் மின்மினிப் பூச்சி வந்தால், அது ஒரு நல்ல சகுனமாக கருதப்பட்டு வந்தது. பொதுவாக, மின்மினிப் பூச்சிகள் அமைதியான...
மேலும் வாசிக்க

பினாங்கு பயனீட்டாளர் சங்க புகையிலைக்கு எதிரான இயக்க வழிநடத்துனர் என்.வி. சுப்பாராவுக்கு புகையிலை கட்டுப்பாட்டு முன்மாதிரி விருது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் (பிபச) புகையிலைக்கு எதிரான தீவிர விழிப்பணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்,...
மேலும் வாசிக்க

இரக்கமுள்ள மற்றும் நியாயமான சமுதாயத்தை வடிவமைக்க  மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

பத்திரிகைச் செய்தி : 6.3.25 உலக நெறிமுறை தினத்தில் மனச்சாட்சியோடு வாழப் பழகிக்கொள்வோம். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள். அமைதி மற்றும்...
மேலும் வாசிக்க

நமது காடுகள், நமது வாழும் பொக்கிஷம்! காடுகள் உலகின் உயிர் நாடிகள். காடுகள் அழிவதில்லை! காடுகள் அழிக்கப்படுகின்றன!

பத்திரிகைச் செய்தி :    20.03.2025 ஐக்கிய நாடுகள்  பொதுச் சபை  மார்ச் 21ம் தேதியை சர்வதேச காடுகள் தினமாக  அறிவித்துள்ளது. இந்த நாள் அனைத்து வகையான காடுகளின்...
மேலும் வாசிக்க

காற்று தூய்மைகேட்டிற்கு எதிராக பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது மிகப் பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தல். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்.

பத்திரிகை செய்தி 7.9.23 நீல வானத்துக்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினமான இன்று பொதுமக்களுக்கு தூய்மையான மாசுவாடில்லாத காற்று கிடைக்கப்பட வேண்டும்...
மேலும் வாசிக்க

இருப்பது ஒரு பூமியே அதனை காப்பாற்றுவோம் சுற்றுச்சூழல்வாதி சுப்பாராவ் அறைகூவல்

பத்திரிகை செய்தி. 4.5.22 இன்று ஜூன் 4ம் தேதி கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் "நமக்கிருப்பது ஒரு பூமியே" என்பதாகும். அந்த வகையில்...
மேலும் வாசிக்க