No products in the cart.

Year: 2025

பினாங்கு, ஜூரு ஆற்றின் மாசுபாடு மீனவர்கள் மற்றும் கோழி வளர்ப்பாளர்களைப் பெரிதும் பாதிக்கிறது. நெகிழிகள் தேங்கிக் கிடக்கினறன.

மத்திய செபராங் பிறை  மாவட்டத்தில் உள்ள ஜூரு ஆற்றின் மாசுபாட்டைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு , பினாங்கு மாநில அரசு, செபராங் பிறை மாநகர்...
மேலும் வாசிக்க

கிள்ளான் தெலுக் காங் ஆற்றை உடனடியாக காப்பாற்றுங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி:  12.04.2025 மிகப்பெரிய மாசுபாட்டால் தூய்மைகேடு அடந்துவரும் கிள்ளான் துறைமுகத்தில் அமைந்துள்ள தெலுக் காங் ஆறு காப்பாற்றப்பட...
மேலும் வாசிக்க

உச்ச கட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி. 11.4.25 அதிக சாலை போக்குவரத்து நேரங்களில் கனரக வாகனங்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர்...
மேலும் வாசிக்க

கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தொடரும் வனவிலங்கு கடத்தல்: இது ஒரு தேசிய அவமானம்!

பத்திரிகைச் செய்தி 09.04.2025 இந்திய நாட்டு சுங்க அதிகாரிகள் கடத்தலை கண்டுபிடிக்கும் போது, நம் நாட்டு சுங்க அதிகாரிகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?...
மேலும் வாசிக்க

வங்கிகளில் காப்புறுதியை ஊக்குவிப்பைத் தடை செய்ய வேண்டும். வங்கிகள் காப்புறுதி விற்கும் ஏஜண்டுகளா? பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதிர்ச்சி!

பத்திரிகைச் செய்தி. 8.4.25 அடுத்தமுறை நீங்கள் வங்கிக்கு செல்லும் போது , சேமித்து வைத்த உங்கள் பணத்தை குறிப்பிட்ட காப்புறுதியில் போடுங்கள் என வங்கி...
மேலும் வாசிக்க

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து அரச விசாரணை  கமிஷன் அமைக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி : 04.04.2025 புத்ரா ஹைட்ஸில் ஏப்ரல் 1ல் எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து அரச விசாரணை ஆணையத்தை நிறுவி, அத்தகைய பேரழிவு மீண்டும்...
மேலும் வாசிக்க

பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவோம்,! போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேலை கண்டித்து 21 அமைப்புக்கள் கண்டனம்.

பத்திரிகைச் செய்தி : 26.03.2025 பினாங்கில் உள்ள பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணியைச் சேர்ந்த மொத்தம் 21 அரசு சாரா அமைப்புக்கள் பாலஸ்தீன மக்களுக்கு...
மேலும் வாசிக்க

உலக தண்ணீர் தினம். நீரின்றி அமையாது உலகு. இங்கேயும் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது.

பத்திரிகைச் செய்தி.   22.3.25 நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர்...
மேலும் வாசிக்க

நமது காடுகள், நமது வாழும் பொக்கிஷம்! காடுகள் உலகின் உயிர் நாடிகள். காடுகள் அழிவதில்லை! காடுகள் அழிக்கப்படுகின்றன!

பத்திரிகைச் செய்தி :    20.03.2025 ஐக்கிய நாடுகள்  பொதுச் சபை  மார்ச் 21ம் தேதியை சர்வதேச காடுகள் தினமாக  அறிவித்துள்ளது. இந்த நாள் அனைத்து வகையான காடுகளின்...
மேலும் வாசிக்க

பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்க புகைபிடித்தல் மற்றும் வேப் ஆகியவற்றிற்க்கு முழு  தடை வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி. 17.3.25 புகைபிடித்தல், வேப்பிங் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரே பயனுள்ள வழி புகைபிடிக்கும்...
மேலும் வாசிக்க