No products in the cart.

Category: Animal Rights Tamil

உலக நீர்வாழ் உயிரினங்கள் தினம் 2026. நீர்வாழ் உயிரினங்களை வெறும் விற்பனை வளங்களாகப் பார்க்காமல், உயிருள்ள ஜீவன்களாக அங்கீகரியுங்கள்!  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிக்கைச் செய்தி :  03/04/2026 ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக நீர்வாழ் உயிரினங்கள் தினத்தை முன்னிட்டு, நீர்வாழ் உயிரினங்கள்...
மேலும் வாசிக்க

வனவிலங்கு கடத்தல் முற்றுப்புள்ளி வராதா. இது முடிவற்ற வர்த்தகமாக நீடிகின்றது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை!

பத்திரிக்கைச் செய்தி :  01.04.2026 கடந்த பிப்ரவரி 28 அன்று ஒரு மலேசியப் பெண் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மவெ 120,000...
மேலும் வாசிக்க

சபாவில் பறக்கும் நரிகள் வீழ்ச்சி. உடனடி பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்தது!

பத்திரிகைச் செய்தி. 28.02.2026 சபாவில் இயற்கையின் புகழ்பெற்ற பறக்கும் நரிகள் மற்றும் பழ வௌவால்களின் எண்ணிக்கை தீவிரமாக குறைந்து வருவது குறித்து...
மேலும் வாசிக்க

உலக விலங்கு தினம் 2025: விலங்குகளை காப்போம், பூமியை காப்போம்!

பத்திரிகைச் செய்தி:  04.10.2025 உலக விலங்கு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகை விலங்குகளுக்கு சிறந்த இடமாக மாற்றுவதற்கான...
மேலும் வாசிக்க

தேசிய வன விலங்கு பூங்காவில் உடல் பருமனால் ஆபத்தில் உள்ள வனவிலங்குகள். அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி ;  26.08.2025 செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களின்படி தேசிய உயிரியல் வனவிலங்கு பூங்காவில் உள்ள அபோ என்ற...
மேலும் வாசிக்க

மலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனை  ஒரு தேசிய பொறுப்பாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 2361 விலங்குகள் வாகனங்களால் மோதபட்டு கொல்லபட்டுள்ளன. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும்...
மேலும் வாசிக்க

அழிவை நோக்கிச் செல்லும் போர்னியோ குட்டி யானைகள் ! எந்த விலையானாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

பத்திரிகை செய்தி. 28.4.25 சபாவில் மூன்று யானைகளின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி தருவதோடு கவலை ஏற்படுத்துவதாக இருப்பதாக பினாங்கு...
மேலும் வாசிக்க

கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தொடரும் வனவிலங்கு கடத்தல்: இது ஒரு தேசிய அவமானம்!

பத்திரிகைச் செய்தி 09.04.2025 இந்திய நாட்டு சுங்க அதிகாரிகள் கடத்தலை கண்டுபிடிக்கும் போது, நம் நாட்டு சுங்க அதிகாரிகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?...
மேலும் வாசிக்க

சுற்றித் திரியும்  விலங்குகளுக்கு விஷம் கொடுப்பவர்கள் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி  06-08-2024 பினாங்கில் உள்ள தஞ்சோங் பூங்கா சுற்றுப்புறத்தில் சுற்றித் திரிந்த நாய்களுக்குவிஷம் கொடுக்கப்பட்டு இறந்து கிடந்த...
மேலும் வாசிக்க

மலேசியாவில் சாலை கொலை சம்பவங்கள்: வனவிலங்கு பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்  தேவை. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் மலேசியாவில் சாலைக்கொலை சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன.

பத்திரிகைச் செய்தி 19.07.2024 இது தொடர்பாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர், வனவிலங்கு துறை மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள்...
மேலும் வாசிக்க