No products in the cart.

Category: People

ஹலால்-ஹராம் சட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்! அரசாங்கத்திற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 16.3.22 ஹலால் ஹராம் சட்டத்தை மிக விரைவாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதது....
மேலும் வாசிக்க

உலக பயனீட்டாளர் தினம் மார்ச் 15ம் தேதி

பத்திரிகை செய்தி. 14.3.22 இலக்கவியல் என்று சொல்லப்படுகின்ற டிஜிட்டல் வர்த்தகத்தில் பயனீட்டாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்....
மேலும் வாசிக்க

பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

பத்திரிகை செய்தி 25.2.22 பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிக்குளின் பயன்பாட்டை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பூச்சிகளைக்...
மேலும் வாசிக்க

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அகல் விளக்குகளை ஏற்றங்கள். தெலுக் பஹாங் தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி  15 பிப்ரவரி 2022   எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தெப்பத்திருவிழாவின் போது பக்தர்களால் கடலில் விடப்படும்...
மேலும் வாசிக்க

புறாக்களின் இறகுகளில் வானவில் சாயம் பூசுவதை நிறுத்துங்கள். பொதுமக்களும் அவற்றை வாங்ககூடாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 2.2.22 கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் அருகே ஒரு வியாபாரி, தான் விற்கும் புறாக்களின் இறகுகளின் மீது வானவில் தோற்றத்தில் சாயங்களை...
மேலும் வாசிக்க

உணவுகள் மடிக்க பயன்படுத்தும் பொருட்கள் மீது கவனமாக இருங்கள். ஆணி அல்லது பின்களை பயன்படுத்தி விற்கப்படும் உணவுகளை வாங்க வேண்டாம்! பயனீட்டாளர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுரை.

பத்திரிகை செய்தி. 5.1.2022 அண்மையில் கிளாந்தான் மாநிலத்தில் ஒரு சிறுமி, மடித்து விற்கப்பட்ட உணவை  வாங்கி அதன் பேக்கட்டை பிரித்த போது, அந்த நெகிழி பையை...
மேலும் வாசிக்க

சுங்கைப்பட்டணியில் 30 குடும்பங்களின் வீடுகள் உடைக்கப்பட்டதால் கூடாரத்திலும், சதுப்பு நில காட்டிலும் வாழும் அவலம்! கெடா மாநில அரசு தலையிட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 6.1.22 சுங்கைப்பட்டாணி அருகே உள்ள, கம்போங் பாரு, புலாவ் தீகாவில் வசிப்பவர்களுக்கு தங்குவதற்கு உடனடியாக வீடுகள் தேவைப்படுவதாக...
மேலும் வாசிக்க

பன்றி இறைச்சியை சாப்பிடாதீர்கள். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைப் பற்றி மலேசியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்றி இறைச்சி மீது கட்டுப்பாடு வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 31.12.21 ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளின் பேரழிவு தரும் தொற்று நோயாகும், இது பொதுவாக ஆபத்தானது என எச்சரிக்கை...
மேலும் வாசிக்க

மலேசிய கடற்கரையில் காணப்படும் நெகிழி துகள்களில் நச்சு இரசாயனங்கள். இது ஆபத்தானது. நீர் வாழ் உயிரினங்கள் அழித்துவிடும்

பத்திரிகை செய்தி. 27.12.21 மலேசியக் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட நெகிழி துகள்களில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல உடல்நல அச்சுறுத்தல்களை...
மேலும் வாசிக்க

மாணவர்கள் பள்ளியை விட்டு விலகுவது கல்வி அமைச்சின் செயலற்ற திறமையை காட்டுகின்றது. இது ஒரு கடுமையான பிரச்சினை.

பத்திரிகை செய்தி. 9.12.21 3 ஆண்டுகளில் 55,390 மாணவர்கள் பள்ளியை விட்டு விலகியுள்ளனர். காரணங்களை கண்டறிய வேண்டும். வளர்ச்சி அடைந்துவரும் ஒரு நாட்டுக்கு இது...
மேலும் வாசிக்க