No products in the cart.

Year: 2020

நடுவோம் வாரீர்

பசுமையை பாதுகாப்போம்! நீங்கள் நட்ட செடியை படம் பிடித்து உங்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து #GrowWithCAP என்ற தளத்திற்கு அனுப்பி வைக்கவும்....
மேலும் வாசிக்க

பினாங்கு •பெர்ரி சேவை தொடர்பாக தெளிவான விபரங்களை அளிப்பீர்

ஜனவரி 2021 முதல் தேதியிலிருந்து •பெர்ரி சேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அதன் சேவையைப் பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு அரசாங்கம்...
மேலும் வாசிக்க

இந்த இக்கட்டான நோய்காலக்கட்டத்தில் மலேசியர்களை சம்சுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தல்

இந்தக் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் சம்சு குடிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் குடும்ப மற்றும் சமுதாயப்...
மேலும் வாசிக்க

டால்க் சேர்க்கப்பட்ட அழகு சாதனங்கள் மற்றும் உடல் பராமரிப்பு பொருள்களின் விற்பனையை நிறுத்துங்கள்

டால்கம் பவுடருக்குத் தடை விதிக்கக்கூடாது என்று சுகாதார அமைச்சு செய்திருக்கும் முடிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர்...
மேலும் வாசிக்க

பினாங்கு நீர்ப் பேருந்துகள் பற்றி ஆழ்ந்து யோசித்தல் வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

2013-ம் வருடத்தில், ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் ஒதுக்குப்புறத்தில் உள்ள கியே-ஷிராதாக்கி தொடர்வண்டி நிலையத்தை மூட முடிவெடுத்தது ஜப்பான் ரயில்வே. ஆனால்...
மேலும் வாசிக்க

சாயத்தில் காரீய நச்சு: விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை மனு சமர்ப்பித்தது.

சாயத்தில் உள்ள காரீய நச்சு தொடர்பாக அறிவிப்பு செய்து, அது தொடர்பான சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாறு கோரி பினாங்கு பயனீட்டாளர் சங்கம், 8.12.1020...
மேலும் வாசிக்க

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மேம்படுத்தப்பட்ட இணையத்தளம் தொடங்கப்பட்டதற்கான செய்தி

உலக மனித உரிமைகள் தினத்தின் 72-வது ஆண்டு விழாவில் மற்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் 50-வது ஆண்டு விழாவில், சமூகத்தின் எல்லாப் பிரிவிலும் உள்ள...
மேலும் வாசிக்க

பைசர் தடுப்பூசி வாங்குவது தொடர்பாக கூடுதல் கவனமும் வெளிப்படைத்தன்மையும் தேவை

கோவிட்-19 பெருந்தொற்றை கையாளுவதற்காகப் பைசர் (Pfizer) தடுப்பூசி வாங்குவதில் மத்திய அராசங்கம் அதிக கவனத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கையாள வேண்டும்...
மேலும் வாசிக்க

அருமண் தனிம சுரங்க வேலைகள் நச்சு ஆபத்துகளை விளைவிக்கும் கெடா மந்திரி புசாருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

மவெ. 62 பில்லியன் பெருமானமுள்ள அருமண் தனிம சுரங்க வேலைகளில் கெடா மாநில அரசாங்கம் இறங்கவுள்ளதாக கெடா மந்திரிபுசார் செய்திருக்கும் அறிவிப்பு...
மேலும் வாசிக்க

வனவிலங்குகள் சாலைகளில் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி இராமன் வேண்டுகோள்

நம் நாட்டு சாலைகளில் கொல்லப்படும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் அல்ல என்று...
மேலும் வாசிக்க