No products in the cart.

Day: டிசம்பர் 9, 2020

அருமண் தனிம சுரங்க வேலைகள் நச்சு ஆபத்துகளை விளைவிக்கும் கெடா மந்திரி புசாருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

மவெ. 62 பில்லியன் பெருமானமுள்ள அருமண் தனிம சுரங்க வேலைகளில் கெடா மாநில அரசாங்கம் இறங்கவுள்ளதாக கெடா மந்திரிபுசார் செய்திருக்கும் அறிவிப்பு...
மேலும் வாசிக்க

வனவிலங்குகள் சாலைகளில் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி இராமன் வேண்டுகோள்

நம் நாட்டு சாலைகளில் கொல்லப்படும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் அல்ல என்று...
மேலும் வாசிக்க

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது

வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று “வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்”...
மேலும் வாசிக்க

விவசாயம் செய்பவர்கள் ஆரோக்கியமான உணவை பெற இயற்கையான விவசாய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செயற்கை விவசாயத்தை பின்பற்றாமல் பாரம்பரிய விவசாய முறைக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பது சங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அவ்வகையில், இயற்கை...
மேலும் வாசிக்க

குறைத்து கொள்ளுங்கள். இந்திய பயனீட்டாளர்களுக்கு பி.ப.சங்கம் வேண்டுகோள்.

உலகத்தையே பயமுறுத்தி கொண்டிருக்கும் கோவிட்-19, பலரது பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதித்துள்ள இக்காலகட்டத்தில், நாம் மட்டும் இன்னமும்...
மேலும் வாசிக்க