No products in the cart.

Year: 2021

கிள்ளானில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு பாடம்! கற்றுக்கொள்ளுங்கள்! மழையை காரணம் காட்டி தப்பிக்க வேண்டாம். பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி. 20.12.21 கிள்ளான் பள்ளதாக்கில் இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், அரசாங்கத்திற்கு ஒரு பாடத்தை கற்றுத் தந்துள்ளது என...
மேலும் வாசிக்க

மாணவர்கள் பள்ளியை விட்டு விலகுவது கல்வி அமைச்சின் செயலற்ற திறமையை காட்டுகின்றது. இது ஒரு கடுமையான பிரச்சினை.

பத்திரிகை செய்தி. 9.12.21 3 ஆண்டுகளில் 55,390 மாணவர்கள் பள்ளியை விட்டு விலகியுள்ளனர். காரணங்களை கண்டறிய வேண்டும். வளர்ச்சி அடைந்துவரும் ஒரு நாட்டுக்கு இது...
மேலும் வாசிக்க

செபராங் பிறை அருகிலுள்ள சுங்கை மூடா ஆற்றில் குவிந்து கிடக்கும் நெகிழி குப்பைகள்.

பத்திரிகை செய்தி. 9.12.21 அப்புறப்படுத்தாவிடில் ஆபத்துதான். எச்சரிக்கை விடுக்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். பட்டர்வொர்த், செபராங் பிறை அருகே உள்ள...
மேலும் வாசிக்க

மருத்துவ சுற்றுலாவை பிரபலபடுத்துவதற்கு பதிலாக பொது மருத்துவ மனைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள்! பினாங்கின் பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி. 1.12.21 சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் ஆரோக்கியக் காப்பீட்டு பிரீமியங்கள் உயர்ந்து வருவது குறித்து பயனீட்டாளர்களிடமிருந்து புகார்கள்...
மேலும் வாசிக்க

இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு கன்னியப்பனின் உன்னத வேளாண் பணி.

ஜோகூர், கூலாயைச் சேர்ந்த கன்னியப்பன் ஒரு காலத்தில் செம்பனைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். தன்னுடைய வாழ்நாளில் 25 வருடங்களை பல விதமான...
மேலும் வாசிக்க

மல்லி இலை கிலோ 35 ரிங்கிட்! காய்கறிகளின் விலைகள் அடுத்தாண்டு சீனப் பெருநாள் வரை அதாவது இன்னும் 3 மாதத்திற்கு ஏறிக்கொண்டே இருக்கும்.

பத்திரிகை செய்தி  25.11.21 எச்சரிக்கை விடுக்கிறது காய்கற்களின் சங்கம். காய்கறிகளின் விலைகள் கழுத்தை அருக்குகின்றது. பயனீட்டாளர்களின் பணச் சுமை...
மேலும் வாசிக்க

தேர்தலைப் பற்றியும் தேர்தலின் முடிவைப்பற்றியுமே பேசிக்கொண்டிருக்காமல் பயனீட்டாளர்கள் எதிர் நோக்கும் விலைவாசி உயர்வைப்பற்றியும் சிந்தியுங்கள்.

பத்திரிகை செய்தி. 23.11.21 காய்கறிகளின் விலைகள் 200 விழுக்காடு வரை உயர்வு. பயனீட்டாளர்கள் அவதி! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் கடந்த இரண்டு...
மேலும் வாசிக்க

பெரிய படகுகளின் படையெடுப்பால் சிறு மீனவர்களின் மீன் பிடித் தொழில் கடுமயாக பாதிப்பு. பிரச்சனையை உடனடியாகத் தீர்க்காவிட்டால் சிறு மீன்களின் உற்பத்தி அழிந்துவிடும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

பத்திரிகை செய்தி. 22.11.21 பினாங்கிலுள்ள பூலாவ் பெத்தோங் மற்றும் பாலிக் பூலாவ் கடலோர மீனவர்களின் மீன் பிடிப்புப் பகுதியில் விசைப்படகுகளும் பெரிய...
மேலும் வாசிக்க

கெடாவில் நச்சு கலன்களால் நெல்வயலுக்கான நீர்பாசனம் மாசுபட்டுள்ளது. மலேசிய விவசாய மேம்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ப.சங்கம் அறைகூவல்.

பத்திரிகை செய்தி. 19.11.21 கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள மாடா பகுதிகளில் உள்ள வடிகால் மற்றும் ஆறுகள் குப்பை மற்றும் நச்சு பொருட்களால்...
மேலும் வாசிக்க

 இன்னொரு பாரம்பரிய சின்னத்தை இழக்கப் போகிறோமா? பினாங்கு கொடி மலை இரயில் நிறுத்தப்படலாம். கோடி காட்டுகிறார் பினாங்கு முதல்வர்.

பத்திரிகை செய்தி 17.11.21 பினாங்கு பெர்ரிக்கு அடுத்து கொடி மலை இரயிலும் காணாமல் போகப்போகிறது. கொடி மலை இரயில் தொடர்ந்து நிலை நாட்டுங்கள். பினாங்கு...
மேலும் வாசிக்க