No products in the cart.

Year: 2021

ஒரு பெர்ரீக்கு 2 மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? பாதசாரிகள் பரிதவிப்பு.

பத்திரிகை செய்தி 16.11.21 குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகூடம் சென்றடையாமல் பள்ளி மாணவர்கள் அவதி. பினாங்கு துறைமுகம் வாரியம் கவனிக்குமா? பினாங்கு துறைமுக...
மேலும் வாசிக்க

அடுக்குமாடி குடியுருப்பு வீடுகளில் இருக்கும் பால்கனிகள். குழந்தைகளின் உயிருக்கு எமனாக வரலாம்.

பத்திரிகை செய்தி 15.11.2021 உயரமான கட்டிட வீடுகளில் இருக்கும் பால்கனிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதை சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய...
மேலும் வாசிக்க

36 லட்சம் மலேசியர்கள் நீரிழிவு நோயால் அவதி. குழந்தைகளிடையே பருமன் அதிகரித்து வருவதால் ஆபத்துக்கள் அதிகம். மொட்டிலேயே அறுக்க வேண்டும்

பத்திரிகை செய்தி. 13.11.21 வரும் ஞாயிற்றுக் கிழமை 14ம் தேதி உலக நீரிழிவு தினம். உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோயாளிகளை கவனத்தில் கொண்டு இந்த தினத்தை உலக...
மேலும் வாசிக்க

வண்ணச் சாயங்களில் காரீயத்தின் அளவை அகற்ற சட்டங்களை துரிதப்படுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் வேண்டுகோள்.

வண்ணச் சாயங்களில் காரீயத்தின் அளவை அகற்ற சட்டங்களை துரிதப்படுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் வேண்டுகோள். முப்பது ஆண்டுகளுக்கு...
மேலும் வாசிக்க

மக்களின் மீன் எனப்படும் கானாங் கெளுத்தி என்ற ஈக்கான் ராக்யாட் குறித்து விசாரிக்க வேண்டும். மீன்வளத் துறையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது

சந்தையில் இந்திய கானாங்கெளுத்தி (ஈக்கான் கெம்போங்) என்ற மீன்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், இதை ஏற்படுத்துவதில் இடைத்தரகர்களின் பங்கு...
மேலும் வாசிக்க

நிபோங் திபால். சுங்கை கெரியன் ஆறு அபாயத்தில். கரை அரிப்பு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

சுங்கை கெரியன் ஆற்றங்கரைகள் மோசமடைவதற்கு முன்னர் மேலும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு...
மேலும் வாசிக்க

பாதுகாப்பற்ற மின் பொருட்களுக்கு மலேசியா ஒரு குப்பைத் தொட்டியா? கேள்வி கேட்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

முப்பத்தி நான்கு வகை வீட்டு மின் பொருட்கள் நமது எரிசக்தி வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன, எனவே அந்த தயாரிப்புகள் சிரிம் லேபிள்களைக்...
மேலும் வாசிக்க

கடந்த 22.6.2014-ல் துன் ரசாக் அறநிறுவனம், பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் அவர்களுக்கு, துன் அப்துல் ரசாக் விருது 2014 வழங்கி கௌரவித்த பொழுது இத்ரிஸ் அவர்கள் ஆற்றிய உரை.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். அல்லாயார்ஹாம் துன் அப்துல் ரசாக் அவர்களின் ஒப்பற்ற...
மேலும் வாசிக்க

இயற்கையை காப்பாற்ற மரம், செடி நடுங்கள். அது உணவு பாதுகாப்பை தரும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

நம் எதிர்காலத்திற்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தேவையான இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் கண்டிப்பாக மரம்,...
மேலும் வாசிக்க