No products in the cart.

Month: பிப்ரவரி 2022

பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

பத்திரிகை செய்தி 25.2.22 பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிக்குளின் பயன்பாட்டை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பூச்சிகளைக்...
மேலும் வாசிக்க

ஒவ்வொரு மலேசியருக்கும் சத்தான உணவு கிடைக்க அரசாங்கம் உத்தரவாதம் தர வேண்டும்.

பத்திரிகை செய்தி. 28.2.22 மலேசியர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்கின்றார்களா பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை! ஒவ்வொரு வீட்டின் மேசை மீது இருக்கும்...
மேலும் வாசிக்க

சுய-பரிசோதனை கருவிகள் நம்பகரமானதா?

பத்திரிகை செய்தி 27.2.22 உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். ஓமிக்ரான் தொற்றின் விரைவான பரவல்...
மேலும் வாசிக்க

மலேசிய தண்ணீர் பாட்டில்களில் நச்சு இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டது.

பத்திரிகை செய்தி 21.2.22 BPA கொண்ட பாட்டில்களுக்கு தடை விதிக்க வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள். கடந்த 2011ம் ஆண்டு,மார்ச் 15ம் தேதி அன்று...
மேலும் வாசிக்க

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அகல் விளக்குகளை ஏற்றங்கள். தெலுக் பஹாங் தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி  15 பிப்ரவரி 2022   எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தெப்பத்திருவிழாவின் போது பக்தர்களால் கடலில் விடப்படும்...
மேலும் வாசிக்க

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

பத்திரிகை செய்தி. 8.2.22 பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை. பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி...
மேலும் வாசிக்க

புறாக்களின் இறகுகளில் வானவில் சாயம் பூசுவதை நிறுத்துங்கள். பொதுமக்களும் அவற்றை வாங்ககூடாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 2.2.22 கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் அருகே ஒரு வியாபாரி, தான் விற்கும் புறாக்களின் இறகுகளின் மீது வானவில் தோற்றத்தில் சாயங்களை...
மேலும் வாசிக்க