No products in the cart.

Month: பிப்ரவரி 2025

ரம்லான் மாதத்தில் ஆன்மிக நிலைப்பாட்டை வலுவாக்குவோம். உணவு விரயம் மற்றும் நெகிழி கழிவுகளை தவிர்க்கவும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

இந்த புனிதமான காலத்தில் நமது பயனீட்டு பழக்க வழக்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களைப் பற்றி சிந்திக்குமாறு அனைத்து...
மேலும் வாசிக்க

10 வயது சிறுவன் சத்தில்லா மிட்டாயை உண்டதால் மரணமடைந்தார். சுகாதார அமைச்சு பொருப்பேற்க வேண்டும். மொளனம் சாதிக்க கூடாது..

பத்திரிகைச் செய்தி: 21.02.2025 இது மிகவும் வருந்தத்தக்கது.  சாப்பிடுவதற்குப் பொருந்தாத அனைத்து குப்பை உணவுகளையும் தடை செய்ய வேண்டும். பினாங்கு...
மேலும் வாசிக்க

கோழி குஞ்சுகள் விரைவிலேயே பருமனமாவதற்கு தரப்படும் நுண்ணுயிர் தடை செய்யப்பட வேண்டும்.

பத்திரிகை செய்தி. 21.1.25 இறைச்சியை உண்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.| பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள். கோழி பண்ணையாளர்கள் கோழிக் குஞ்சுகள்...
மேலும் வாசிக்க

தேங்காய்களின் பற்றாக்குறையால் தேங்காய்பால் ஒரு கிலோவிற்கு 20 வெள்ளி வரை விற்கக்கூடும்.

பத்திரிகைச் செய்தி   20.02.2025 நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் விலை உயர்வா? பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை. தேங்காய் பற்றாக்குறையை தீவிரமாக...
மேலும் வாசிக்க

டம்மி சீட் வார் பட்டை மிகவும் ஆபத்தானது.

பத்திரிகைச் செய்தி : 16.02.2025 போக்குவரத்து அமைச்சும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சும் சீட் பெல்ட் அலாரங்களை செயலிழக்கச்...
மேலும் வாசிக்க

நெகிழி பணி இடங்களை நஞ்சாக்குகிறது: நெகிழிக் கழிவு மற்றும் மறுசுழற்சித் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இரசாயன பாதிப்புக்கள்!

பலதரப்பட்ட பொருள்கள் பொட்டலங்கள், மின்சாதனங்கள் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பொருளாக நெகிழி இருக்கிறது.  நெகிழிக்...
மேலும் வாசிக்க

குளோரேட் என்ற வேதிப்பொருளின் “அதிக அளவுகள்” இருப்பதால், ஐரோப்பா முழுவதும் சில நாடுகளில் கொக்கா கோலா (coca – cola) அதன் பானங்களை திரும்பப் பெற்றுள்ளது. பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தில் இந்த திரும்பப்பெறுதல் கவனம் செலுத்தியதாக கொக்கோ கோலா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குளோரேட் என்ற வேதிப்பொருளின் "அதிக அளவுகள்" இருப்பதால், ஐரோப்பா முழுவதும் சில நாடுகளில் கொக்கா கோலா (coca - cola) அதன் பானங்களை திரும்பப் பெற்றுள்ளது....
மேலும் வாசிக்க

2025 தைப்பூசத்தில் நெகிழியை பயன்பcடுத்த வேண்டாம் மற்றும் உணவை வீணாக்காதீர்கள்.

பத்திரிகைச் செய்தி  07.02.2025 பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு இந்து சங்க பேரவை வேண்டுகோள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  மற்றும் பினாங்கு...
மேலும் வாசிக்க

தைப்பூசத்தின் போது ஒரு தேங்காயை உடையுங்கள்.

பத்திரிகை செய்தி. 1.2.25 பக்தர்களுக்கு வேண்டுகோள்.தென்னை மரத்தில் தேங்காய்கள் இல்லை. இறக்குமதி செய்யும் தேங்காய்களின் தரமும் சரியில்லை. பினாங்கு...
மேலும் வாசிக்க

1000 நெல் விவசாயிகளின் கண்ணீர் வேண்டுகோள். பிரதமரே எங்களின் விவசாயத்தை காப்பாற்றுங்கள்!

பத்திரிகை செய்தி. 3.1.25 பிரதமர் இலாகாவில் முறையீடு. நெல் பயிரின் விலையை உயர்த்துவதோடு, தாவர விதை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என தீபகற்பத்தை சேர்ந்த...
மேலும் வாசிக்க