காய்கறி விலைகள் மிகவும் அதிகம்! கணிசமான விலை உயர்வு விரைவில் ஏற்படக்கூடும். மலேசியர்கள் தங்கள் காய்கறிகளைத் தாங்களே பயிரிட வேண்டும். புலம்புவதை நிறுத்துங்கள். காய்கறி பயிரிடுங்கள்.
பத்திரிகைச் செய்தி : 29.03.2026 பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் மலேசியர்களை சுயமாக காய்கறிகளைத் தாங்களே பயிரிடத் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளது....
மேலும் வாசிக்க 