No products in the cart.

Category: Environment Tamil

புதிய வனச்சட்டம், காடுகளை மேலும் பாதுகாக்கும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வரவேற்பு.

பத்திரிகை செய்தி. 8.3.22 கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட தேசிய வனச்சட்டம் '84 மிகவும் வரவேற்க கூடிய ஒன்று என...
மேலும் வாசிக்க

பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

பத்திரிகை செய்தி 25.2.22 பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிக்குளின் பயன்பாட்டை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பூச்சிகளைக்...
மேலும் வாசிக்க

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அகல் விளக்குகளை ஏற்றங்கள். தெலுக் பஹாங் தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி  15 பிப்ரவரி 2022   எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தெப்பத்திருவிழாவின் போது பக்தர்களால் கடலில் விடப்படும்...
மேலும் வாசிக்க

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

பத்திரிகை செய்தி. 8.2.22 பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை. பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி...
மேலும் வாசிக்க

புறாக்களின் இறகுகளில் வானவில் சாயம் பூசுவதை நிறுத்துங்கள். பொதுமக்களும் அவற்றை வாங்ககூடாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 2.2.22 கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் அருகே ஒரு வியாபாரி, தான் விற்கும் புறாக்களின் இறகுகளின் மீது வானவில் தோற்றத்தில் சாயங்களை...
மேலும் வாசிக்க

பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு

பத்திரிகை செய்தி. 20.1.22 பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு. குடியிருப்பாளர்கள் அவதி!...
மேலும் வாசிக்க

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21 நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில்...
மேலும் வாசிக்க

பன்றி இறைச்சியை சாப்பிடாதீர்கள். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைப் பற்றி மலேசியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்றி இறைச்சி மீது கட்டுப்பாடு வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 31.12.21 ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளின் பேரழிவு தரும் தொற்று நோயாகும், இது பொதுவாக ஆபத்தானது என எச்சரிக்கை...
மேலும் வாசிக்க

வெள்ளத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டாம்! சுற்றுச்சூழல் இலாகா அனுமதி தரக்கூடாது. இரண்டு அரசு சாரா இயக்கங்கள் எதிர்ப்பு.

பத்திரிகை செய்தி 31.12.21 அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரிடரால் சேகரிக்கப்பட்ட திடக் கழிவுகளை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல்...
மேலும் வாசிக்க

மலேசிய கடற்கரையில் காணப்படும் நெகிழி துகள்களில் நச்சு இரசாயனங்கள். இது ஆபத்தானது. நீர் வாழ் உயிரினங்கள் அழித்துவிடும்

பத்திரிகை செய்தி. 27.12.21 மலேசியக் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட நெகிழி துகள்களில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல உடல்நல அச்சுறுத்தல்களை...
மேலும் வாசிக்க