No products in the cart.

Category: Natural Farming Tamil

பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

பத்திரிகை செய்தி 25.2.22 பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிக்குளின் பயன்பாட்டை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பூச்சிகளைக்...
மேலும் வாசிக்க

நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் ஊக்குவிப்பு தர வேண்டும். நூருல் இசா அன்வார் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 16.2.22 பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் செயல்படும் இரசாயனமற்ற நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் மேலும் ஊக்குவிப்பு தர வேண்டும்...
மேலும் வாசிக்க

இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு கன்னியப்பனின் உன்னத வேளாண் பணி.

ஜோகூர், கூலாயைச் சேர்ந்த கன்னியப்பன் ஒரு காலத்தில் செம்பனைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். தன்னுடைய வாழ்நாளில் 25 வருடங்களை பல விதமான...
மேலும் வாசிக்க

இயற்கையை காப்பாற்ற மரம், செடி நடுங்கள். அது உணவு பாதுகாப்பை தரும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

நம் எதிர்காலத்திற்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தேவையான இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் கண்டிப்பாக மரம்,...
மேலும் வாசிக்க

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது

வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று “வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்”...
மேலும் வாசிக்க

விவசாயம் செய்பவர்கள் ஆரோக்கியமான உணவை பெற இயற்கையான விவசாய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செயற்கை விவசாயத்தை பின்பற்றாமல் பாரம்பரிய விவசாய முறைக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பது சங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அவ்வகையில், இயற்கை...
மேலும் வாசிக்க