தன் இல்லத்தை காப்பாற்ற ஓராங்குட்டானின் இறுதி முயற்சி!! gtheeban ஜூன் 16, 2026 0 Comments 2013 ஆம் ஆண்டு, போர்னியோவின் அடர்ந்த மழைக்காடுகளில் ஒரு மனதை உருக்கும் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஓராங்குட்டான், தான் வாழ்ந்த மரம் ஒரு மண் தோண்டும்... மேலும் வாசிக்க
மனிதர்களை கடத்திய தொழில் முடிந்து இப்பொழுது மனிதக் குரங்குகளை கடத்த ஆரம்பித்து விட்டார்கள். வனவிலங்கு குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் வேண்டுகோள். gtheeban ஜூன் 16, 2026 0 Comments பத்திரிகைச் செய்தி. 11.06.2026 கே. எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் மீண்டும் ஒருமுறை வனவிலங்கு கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப்... மேலும் வாசிக்க
பத்துகேவ்ஸ் அருகே 20 குரங்குகளை சுட்டு கொன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். gtheeban ஜூன் 21, 2023 0 Comments பத்திரிகை செய்தி 21.7.23 பத்துகேவ்ஸ் அருகே 20 குரங்குகளை சுட்டு கொன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது ஒரு பிராணிகள்... மேலும் வாசிக்க
கருவுற்றிருந்த 2 பசுக்களையும் பாதுகாப்பாக விடுதலை செய்யுங்கள். gtheeban ஆகஸ்ட் 12, 2022 0 Comments பத்திரிகை செய்தி 5.8.22 கருவுற்றிருந்த 2 பசுக்களையும் பாதுகாப்பாக விடுதலை செய்யுங்கள். பால் கொடுக்கும் பசுக்களை தடுத்து வைப்பது கொடுமையானது. அவை... மேலும் வாசிக்க
சிட்டுக்குருவி களுக்கு அடைக்கலம் கொடுப்போம் அவற்றை அழியாமல் பாதுகாப்போம் gtheeban மார்ச் 22, 2022 0 Comments பத்திரிகை செய்தி. 20.3.22 இன்று உலக சிட்டுக்குருவி தினம். நம்மை முகம் மலர வைப்பது மலர்கள் என்றால், நம் மனதை மகிழ்விக்க வைப்பது சிட்டுக்குருவிகள் என்பதை... மேலும் வாசிக்க