No products in the cart.

Category: Featured Article Tamil

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21 நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில்...
மேலும் வாசிக்க

நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் ஊக்குவிப்பு தர வேண்டும். நூருல் இசா அன்வார் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 16.2.22 பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் செயல்படும் இரசாயனமற்ற நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் மேலும் ஊக்குவிப்பு தர வேண்டும்...
மேலும் வாசிக்க

உணவுகள் மடிக்க பயன்படுத்தும் பொருட்கள் மீது கவனமாக இருங்கள். ஆணி அல்லது பின்களை பயன்படுத்தி விற்கப்படும் உணவுகளை வாங்க வேண்டாம்! பயனீட்டாளர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுரை.

பத்திரிகை செய்தி. 5.1.2022 அண்மையில் கிளாந்தான் மாநிலத்தில் ஒரு சிறுமி, மடித்து விற்கப்பட்ட உணவை  வாங்கி அதன் பேக்கட்டை பிரித்த போது, அந்த நெகிழி பையை...
மேலும் வாசிக்க

சுங்கைப்பட்டணியில் 30 குடும்பங்களின் வீடுகள் உடைக்கப்பட்டதால் கூடாரத்திலும், சதுப்பு நில காட்டிலும் வாழும் அவலம்! கெடா மாநில அரசு தலையிட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 6.1.22 சுங்கைப்பட்டாணி அருகே உள்ள, கம்போங் பாரு, புலாவ் தீகாவில் வசிப்பவர்களுக்கு தங்குவதற்கு உடனடியாக வீடுகள் தேவைப்படுவதாக...
மேலும் வாசிக்க

பன்றி இறைச்சியை சாப்பிடாதீர்கள். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைப் பற்றி மலேசியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்றி இறைச்சி மீது கட்டுப்பாடு வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி 31.12.21 ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளின் பேரழிவு தரும் தொற்று நோயாகும், இது பொதுவாக ஆபத்தானது என எச்சரிக்கை...
மேலும் வாசிக்க

வெள்ளத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டாம்! சுற்றுச்சூழல் இலாகா அனுமதி தரக்கூடாது. இரண்டு அரசு சாரா இயக்கங்கள் எதிர்ப்பு.

பத்திரிகை செய்தி 31.12.21 அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரிடரால் சேகரிக்கப்பட்ட திடக் கழிவுகளை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல்...
மேலும் வாசிக்க

மலேசிய கடற்கரையில் காணப்படும் நெகிழி துகள்களில் நச்சு இரசாயனங்கள். இது ஆபத்தானது. நீர் வாழ் உயிரினங்கள் அழித்துவிடும்

பத்திரிகை செய்தி. 27.12.21 மலேசியக் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட நெகிழி துகள்களில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல உடல்நல அச்சுறுத்தல்களை...
மேலும் வாசிக்க

கிள்ளானில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு பாடம்! கற்றுக்கொள்ளுங்கள்! மழையை காரணம் காட்டி தப்பிக்க வேண்டாம். பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி. 20.12.21 கிள்ளான் பள்ளதாக்கில் இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், அரசாங்கத்திற்கு ஒரு பாடத்தை கற்றுத் தந்துள்ளது என...
மேலும் வாசிக்க

மாணவர்கள் பள்ளியை விட்டு விலகுவது கல்வி அமைச்சின் செயலற்ற திறமையை காட்டுகின்றது. இது ஒரு கடுமையான பிரச்சினை.

பத்திரிகை செய்தி. 9.12.21 3 ஆண்டுகளில் 55,390 மாணவர்கள் பள்ளியை விட்டு விலகியுள்ளனர். காரணங்களை கண்டறிய வேண்டும். வளர்ச்சி அடைந்துவரும் ஒரு நாட்டுக்கு இது...
மேலும் வாசிக்க

செபராங் பிறை அருகிலுள்ள சுங்கை மூடா ஆற்றில் குவிந்து கிடக்கும் நெகிழி குப்பைகள்.

பத்திரிகை செய்தி. 9.12.21 அப்புறப்படுத்தாவிடில் ஆபத்துதான். எச்சரிக்கை விடுக்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். பட்டர்வொர்த், செபராங் பிறை அருகே உள்ள...
மேலும் வாசிக்க