No products in the cart.

Category: Featured Article Tamil

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மேம்படுத்தப்பட்ட இணையத்தளம் தொடங்கப்பட்டதற்கான செய்தி

உலக மனித உரிமைகள் தினத்தின் 72-வது ஆண்டு விழாவில் மற்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் 50-வது ஆண்டு விழாவில், சமூகத்தின் எல்லாப் பிரிவிலும் உள்ள...
மேலும் வாசிக்க

பைசர் தடுப்பூசி வாங்குவது தொடர்பாக கூடுதல் கவனமும் வெளிப்படைத்தன்மையும் தேவை

கோவிட்-19 பெருந்தொற்றை கையாளுவதற்காகப் பைசர் (Pfizer) தடுப்பூசி வாங்குவதில் மத்திய அராசங்கம் அதிக கவனத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கையாள வேண்டும்...
மேலும் வாசிக்க

அருமண் தனிம சுரங்க வேலைகள் நச்சு ஆபத்துகளை விளைவிக்கும் கெடா மந்திரி புசாருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

மவெ. 62 பில்லியன் பெருமானமுள்ள அருமண் தனிம சுரங்க வேலைகளில் கெடா மாநில அரசாங்கம் இறங்கவுள்ளதாக கெடா மந்திரிபுசார் செய்திருக்கும் அறிவிப்பு...
மேலும் வாசிக்க

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது

வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று “வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்”...
மேலும் வாசிக்க

கோலாலம்பூர் நகர மண்டபம் மதுபான விற்பனையைத் தடை செய்ததற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் புகழாரம்

மளிகைக் கடை, சௌகரியக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில் மதுபான விற்பனையை வருகின்ற 30.9.2021-லிருந்து தடை செய்ய கோலாலம்பூர் நகர மண்டபம் (DBKL) எடுத்துள்ள...
மேலும் வாசிக்க

வெள்ளத்தினால் இந்திய வெங்காயம் கிடைப்பதில் தட்டுப்பாடு வெங்காய விலை கிடுகிடு உயர்வினால் பயனீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் ஏற்பட்ட பருவமலையின் காரணமாக ஏற்பட்ட இடர்களினால் அது மற்ற நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு அது தடை வித்துள்ளது. இதன் விளைவாக நம்...
மேலும் வாசிக்க

ஊலு மூடா பெரிய காடுகளில் நடைபெறும் மரவெட்டு வேலைகளால் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் அதிர்ச்சி

ஊலு மூடா காடுகளில் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மரவெட்டு வேலைகள் அதிர்ச்சியைத் தருவதாக அரசாங்க சார்பற்ற அமைப்புகள் (கீழே...
மேலும் வாசிக்க

கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களைக் குறைக்க ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கையில் இறங்குவீர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கோவிட்-19 பெருந்தொற்றின காரணமாக மார்ச் 20-லிருந்து விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மக்களின் மன நலத்தைப் பாதிப்புக்குள்ளாக்கி அதிகமான...
மேலும் வாசிக்க

சந்தையில் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளைத் திரும்ப மீட்டுக்கொள்ளுங்கள்

சந்தையில் இருக்கின்ற இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை திரும்ப மீட்டுக்கொள்ளுமாறு அதிகாரத் தரப்பினரைக் கேட்டுகொள்வதாக...
மேலும் வாசிக்க

வெளிநாட்டு உணவுப் பொருட்களை முறையாக லேபல் இட வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

  பத்திரிகைச் செய்தி 3.8.2017 சீனா, தாய்லாந்து, வங்காளதேசம், வியட்னாம், கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான...
மேலும் வாசிக்க