No products in the cart.

Category: Featured Article Tamil

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், இறக்குமதி செய்வதற்கு அனுமதி தரக்கூடாது

பத்திரிகை செய்தி. 11.3.22 பாரம்பரிய சோளம் அழிந்துவிடும் . 23 அரசு சாரா அமைப்புகள் எதிர்ப்பு மலேசிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு,...
மேலும் வாசிக்க

வனவிலங்குகளை காப்பாற்றுவோம். அவற்றை மதிக்கவும் செய்வோம்.

பத்திரிகை செய்தி. 3.3.22 இன்று காட்டுயிர் தினம் வனவிலங்குகள் மட்டுமே காடுகளில் வாழும் உயிரினம் என்று நாம் நினைப்போம். உண்மை அப்படியல்ல. மனித இனத்தை...
மேலும் வாசிக்க

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் 1000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.

பத்திரிகை செய்தி. 2.3.22 கோலாமூடா மாவட்ட மீனவர்களின் பரிதாபம். காணாமல் போகும் மீன்கள். அவசர நடவடிக்கை தேவை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். கோலா...
மேலும் வாசிக்க

புதிய வனச்சட்டம், காடுகளை மேலும் பாதுகாக்கும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வரவேற்பு.

பத்திரிகை செய்தி. 8.3.22 கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட தேசிய வனச்சட்டம் '84 மிகவும் வரவேற்க கூடிய ஒன்று என...
மேலும் வாசிக்க

பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

பத்திரிகை செய்தி 25.2.22 பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிக்குளின் பயன்பாட்டை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பூச்சிகளைக்...
மேலும் வாசிக்க

ஒவ்வொரு மலேசியருக்கும் சத்தான உணவு கிடைக்க அரசாங்கம் உத்தரவாதம் தர வேண்டும்.

பத்திரிகை செய்தி. 28.2.22 மலேசியர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்கின்றார்களா பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை! ஒவ்வொரு வீட்டின் மேசை மீது இருக்கும்...
மேலும் வாசிக்க

சுய-பரிசோதனை கருவிகள் நம்பகரமானதா?

பத்திரிகை செய்தி 27.2.22 உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். ஓமிக்ரான் தொற்றின் விரைவான பரவல்...
மேலும் வாசிக்க

மலேசிய தண்ணீர் பாட்டில்களில் நச்சு இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டது.

பத்திரிகை செய்தி 21.2.22 BPA கொண்ட பாட்டில்களுக்கு தடை விதிக்க வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள். கடந்த 2011ம் ஆண்டு,மார்ச் 15ம் தேதி அன்று...
மேலும் வாசிக்க

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அகல் விளக்குகளை ஏற்றங்கள். தெலுக் பஹாங் தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி  15 பிப்ரவரி 2022   எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தெப்பத்திருவிழாவின் போது பக்தர்களால் கடலில் விடப்படும்...
மேலும் வாசிக்க

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

பத்திரிகை செய்தி. 8.2.22 பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை. பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி...
மேலும் வாசிக்க